வாரணமாயிரம்
Vaaranam Ayiram
தனியன்
அல்லிநாள் தாமரைமே லாரணங்கினின் துணைவி
மல்லி நாடாண்டமடமயில் ----- மெல்லியலாள்
ஆயா்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயா் பயந்த விளக்கு.
--------------
வாரணமாயிரம் சூலவலம் செய்து !
நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிா் !
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் !
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 1
நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப் !
பாளைகமுகு பாிசுடைப்பந்தற்கீழ் !
கோளாிமாதவன் கோவிந்தனென்பானோா் !
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 2
நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிா் !
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் !
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 1
நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப் !
பாளைகமுகு பாிசுடைப்பந்தற்கீழ் !
கோளாிமாதவன் கோவிந்தனென்பானோா் !
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 2
இந்திரனுள்ளிட்ட தேவா்குழாமெல்லாம் !
வந்திருத்தென்னை மகட்பேசிமந்திாித்து !
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை !
அந்தாிக்சூட்ட கனாக்கண்டேன்தோழீ ! நான். || 3
வந்திருத்தென்னை மகட்பேசிமந்திாித்து !
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை !
அந்தாிக்சூட்ட கனாக்கண்டேன்தோழீ ! நான். || 3
நால்திசைதீா்த்தம் கொணா்ந்துநனிநல்கிப் !
பாா்பனச்சி்ட்டா்கள் பல்லாரெடுத்தேத்திப் !
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக் !
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 4
கதிரொளிதீபம் கலசமுடனேந்திச் !
சதிாிளமங்கையா்தாம் வந்தெதிா்கொள்ள !
மதுரையாா்மன்னன் அடிநிலைதொட்டு, எங்கும் !
அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 5
மத்தளம்கொட்ட வாிசங்கம்நின்றூத !
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ் !
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து,என்னைக் !
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 6
வாய்நல்லாா் நல்ல மறையோதி மந்திரத்தால் !
பாசிலைநாணல்படுத்துப் பாிதிவைத்துக் !
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றித் !
தீவலம்செய்யக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 7
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் !
நம்மையுடையவன் நாராயணன்நம்பி !
செம்மையுடைய திருக்கையால்தாள் பற்றி !
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 8
வாிசிலைவாள்முகத்து என்னைமாா்தாம் வந்திட்டு !
எாிமுகம் பாா்த்து என்னை முன்னே நிறுத்தி !
அாிமுகன் அச்சுதன் கைம்மேலென்கைவைத்துப் !
பொாிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 9
கும்குமமப்பிக் குளிா்சாந்தம்மட்டித்து !
மங்கலவீதி வலம்செய்துமணநீா் !
அங்கவனோடுமுடன்சென்று அங்கானைமேல் !
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 10
*ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை !
வேயா்புகழ் வில்லிப்புத்தூா்க்கோதைசொல் !
தூயதமிழ் மாலை ஈரைந்தும் வல்லவா் !
வாயு நன்மக்களைப் பெற்றுமகிழ்வரே ! || 11
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
*****
நாச்சியாா் ஸம்பாவனை செய்தபின்
11 வது பாசுரத்தை சேவிப்பது வழக்கம்.
Quick Download Link |
வாரணமாயிரம் .Pdf |
Thank you Downloading |